ஆதிசக்தி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் பசும்பொன் திரைப்பட நாயகன் திரு சாகுல் ஹமீது அவர்கள் கலந்துகொண்டு இறையருளை பற்றியும் இசையைப் பற்றியும் சொற்பொழிவாற்றினார்