இசைச் சேவையால் புகழ்பெற்ற பத்மஸ்ரீ, கலைமாமணி டாக்டர் காயத்ரி சங்கரன் அவர்கள், கும்பகோணம் ஆதிசக்தி திருக்கோவிலுக்கு வருகை தந்து, கருவறை ஆதிசக்தி அன்னைக்கு சிறப்பு வழிபாடு செய்து அருள்பெற்றார்.